கள்ளச்சாராய உற்பத்திக்கு எதிராக செயற்பட்ட தமிழ் இளைஞன் அடித்துக்கொலை ; இரத்தினபுரியில் பாதுகாப்பு தீவிரம்!
இரத்தினபுரி - பாமன்கார்டன் பகுதியில் சட்டவிரோத போதைப்பொருளுக்கு எதிராக போராட்டங்களை நடாத்தி வந்த இளைஞன்...
சற்று முன் கிளிநொச்சியில் கோர விபத்து; ஐவர் படுகாயம்! ஒருவர் ஆபத்தான நிலையில்!!
சற்றுமுன் கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதிக்கு முன் உள்ள பண்ணை ஒன்றிற்கு அருகில் மூன்று...
யாழ். நோக்கி சென்றபோது நேர்ந்த கோர விபத்து! உயிர்தப்பிய சிறுவனின் அதிர்ச்சி வாக்குமூலம்!
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர்கள் மற்றும் நெடுந்தீவு மேற்கை சேர்ந்தவர்கள் யாழ். நோக்கி சென்று கொண்டிருந்த...
திருகோணமலையில் உணரப்பட்ட புவி அதிர்வு! வெளிவந்துள்ள முக்கிய தகவல்!!
இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உணரப்பட்ட புவி அதிர்வால் எவ்வித பாதிப்பும் இல்லை என்ற தகவலை...
என்னை கொலை செய்ய முயற்சி? ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை!
தம்மை கொலை செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகின்ற விடயம் தொடர்பில் விஷேட பொலிஸ் குழுவொன்று விசாரணை...
குருந்தூர் மலையில் விகாரை அமைக்கப்படமுடியாது, கிராம மக்கள் வழிபட அனுமதி-நீதிமன்றம் அதிரடி !
முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைப்பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன்...
வாளால் வெட்ட வருபவரை கொலை செய்யுங்கள்! யாழில் மக்களுக்கு அதிரடி உத்தரவு!
வாளால் வெட்ட வருபவரை கொலை செய்வதற்கு இலங்கைச் சட்டத்தில் இடமிருப்பதாக வடக்கு மாகாண சிரேஷ்ட...
மன்னார் சதொச வளாக மனித புதைகுழி அகழ்வு: நீதவான் நீதிமன்ற பதிவாளரூடாக தகவல்களை வௌியிடத்...
மன்னார் சதொச மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பான தகவல்களை நீதவான் நீதிமன்ற பதிவாளரூடாக வௌியிடத்...
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புப் பேரணி ஆரம்பம்!
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புப் பேரணி கொழும்பு – நகரசபை மண்டபத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
”மக்கள் பலம் கொழும்பிற்கு”...
இந்து சமுத்திரத்தில் பாரிய நிலநடுக்கம்! இலங்கைக்கு பாதிப்பா..?
இலங்கை வடக்கு இந்து சமுத்திரத்தில் இன்று அதிகாலை நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
5.2 ரிச்டர்...
ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி செய்தி!
அரச சொத்து மோசடியில் ஈடுபடுகின்றவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால...
கிளிநொச்சியில் கொல்லப்பட்ட பெண் 5 மாத கர்ப்பிணி! அதிர்ச்சி பரிசோதனை அறிக்கை!!
கிளிநொச்சியில் சடலமாக மீட்க்கப்பட்டவர் கழுத்து நெரித்தே கொல்லப்பட்டுள்ளதாக உடற்கூறுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்கூறுப் பரிசோதனைக்கான...
Update-1 கிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்ப்பு! நீதவான் குற்றம் நடந்த இடத்தில்!!
சம்பவ இடத்திற்கு வருகைதந்த குற்றத் தடகவியல் பொலிசார் மற்றும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதவான்...
கிளிநொச்சியில் பதற்றம்! யுவதி ஒருவரின் சடலம் மீட்ப்பு! கொலை எனச் சந்தேகம்!
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகர் பிரிவுக்கு உட்ப்பட பிரவுன் ரோட் பகுதியில் உள்ள வயல்...
மஹாவலி ஆக்கிரமிப்பு வேண்டாம்,முல்லையில் உணர்வெளிச்சியுடன் திரண்டு எதிர்ப்பை வெளியிட்ட மக்கள் !
தமிழர் தாயகத்தை துண்டாடும் வகையில் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்களக்...